நாளைய பெண்கள் சுயமாக வாழ...
சந்திரவதனா [Chandravathanaa (Chandra Selvakumaran)]
ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று உலகம் வகுத்து வைத்த கோட்பாடு என்னை எப்போதும் விசனப்படுத்திக் கொண்டே இருந்தது.சின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்தில் வாய் மூடி மௌனியாகவே இருந்தேன்.காலப்போக்கில், பெண் என்பவள் ஆண் என்பவனை விட எதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.ஆனாலும் சிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போல தம் பலம் உணராது பெண்கள் வாழ்வதையும், அடுத்தடுத்த சந்ததிக்கு அடிமைத்தனத்தைபெண்களே காவிச் செல்வதையும் கண்டேன்.அதன் வெளிப்பாடாக 1999 இலிருந்து 2005 வரையான காலப் பகுதிக்குள் நான் எழுதியவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் முன் வைக்கிறேன்.இவை ஆண்களுக்கு எதிரானவை அல்ல.
Godina:
2016
Izdavač:
Free Tamil Ebooks & Manaosai Verlag
Jezik:
tamil
Fajl:
EPUB, 539 KB
IPFS:
,
tamil, 2016